இளம் நடிகரிடம் ஒரு கோடி ஏமாற்றிய புகார் மிஷ்கினுக்கு கிரைம்,த்ரில்லர் படங்களை இயக்க கோர்ட் திடீர் தடை..!

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மிஷ்கின் மீது அறிமுக நடிகர் மைத்ரேயா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னை வைத்து படம் எடுப்பதாக சொல்லி பணம் வாங்கி ஏமாற்றிவிட்டு அதே கதையை உதயநிதியை வைத்து எடுப்பதாக குற்றம்சாட்டி இருந்தார். மைத்ரேயாவின் மனுவை ஏற்று கிரைம் திரில்லர் படம் எடுக்க மிஷ்கினுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மைத்ரேயா அளித்த பேட்டியில் ’மிஷ்கினுடன் 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தோம். துப்பறிவாளன் முடிந்ததும் படம் தொடங்கலாம் என்று கலைத்தாய் மீது … இளம் நடிகரிடம் ஒரு கோடி ஏமாற்றிய புகார் மிஷ்கினுக்கு கிரைம்,த்ரில்லர் படங்களை இயக்க கோர்ட் திடீர் தடை..!-ஐ படிப்பதைத் தொடரவும்.